புதன், 7 அக்டோபர், 2009

தமிழினம்

தமிழனே!

கலங்குகிறது கண்கள்

எரியுது என் உள்ளம்

கைகள் தன்னிச்சையாக

உயருகின்றன உனக்கு

உதவிகள் செய்திட - ஏன்?

உதிரங்கள் ஒன்றல்லவா

ஆனால், பி(ப)ணம் தின்னும்

சில பிசாசுகள் எல்லைகள்!

வேறு வேறு எனக்கூறி

நம்மை பிரிக்கின்றனர்

அவர்களுக்கு புரியுமா

நாளை தானும்,தம் சந்ததியும்

மரணத்தை தழுவும் என்று

மரணமே அவர்களுக்கு

உனது வரவினை உணர்த்து...