ஏ சூரியனே
நீ அஸ்தம்பிக்கும்போது
நான் விழித்துக்கொள்கிறேன்
என்னவளின்
மனதைப் போல...
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 6 நவம்பர், 2010
காதல் தோல்வி
காதல் வலையில்
நான் சூழ்ந்திருந்த போது
சொல்லாமல் சொல்லியது
இழையுதிர் காலம்
உனது காதலும்
இது போல்தானென்று...
நான் சூழ்ந்திருந்த போது
சொல்லாமல் சொல்லியது
இழையுதிர் காலம்
உனது காதலும்
இது போல்தானென்று...
வெள்ளி, 8 அக்டோபர், 2010
புதன், 7 அக்டோபர், 2009
தமிழினம்
தமிழனே!
கலங்குகிறது கண்கள்
எரியுது என் உள்ளம்
கைகள் தன்னிச்சையாக
உயருகின்றன உனக்கு
உதவிகள் செய்திட - ஏன்?
உதிரங்கள் ஒன்றல்லவா
ஆனால், பி(ப)ணம் தின்னும்
சில பிசாசுகள் எல்லைகள்!
வேறு வேறு எனக்கூறி
நம்மை பிரிக்கின்றனர்
அவர்களுக்கு புரியுமா
நாளை தானும்,தம் சந்ததியும்
மரணத்தை தழுவும் என்று
மரணமே அவர்களுக்கு
உனது வரவினை உணர்த்து...
திங்கள், 12 ஜனவரி, 2009
ஒற்றுமை
பூக்களே
வாசனை நுகரவும்
கசக்கி பிழியவும்
மாதர் தம் குழலில் சூடவும்
கல்யாணம் முதல்
கருமாதி வரை
நீயே முதன்மையாயிருக்கிறாய்
வாடிய பின் தெருவில்
வீசியடிக்கப்படுகிறாய்
ஏன்?
பெண்னோடு சேர்த்து
உன்னை ஒப்பிட்டதாலா
உனக்கு இந்த அவலம்?
வாசனை நுகரவும்
கசக்கி பிழியவும்
மாதர் தம் குழலில் சூடவும்
கல்யாணம் முதல்
கருமாதி வரை
நீயே முதன்மையாயிருக்கிறாய்
வாடிய பின் தெருவில்
வீசியடிக்கப்படுகிறாய்
ஏன்?
பெண்னோடு சேர்த்து
உன்னை ஒப்பிட்டதாலா
உனக்கு இந்த அவலம்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)