அரசியல்
பாம்புகளுக்கு
பால் வார்த்தவர்கள்
இன்று
அதன் சீற்றத்தின்
நடுவே
நடு நடுங்கி...
வெள்ளி, 8 அக்டோபர், 2010
உறக்கம்
விதைகளின்
வீழ்ச்சியால்
வேர்கள் துளிர்
விட்டதைப் போல
யாருடைய வீழ்ச்சியால்
நீ தலை நிமிர
காத்துக் கொண்டிருக்கிறாய்
எந்தன்
பாரதத்தாயே??
வீழ்ச்சியால்
வேர்கள் துளிர்
விட்டதைப் போல
யாருடைய வீழ்ச்சியால்
நீ தலை நிமிர
காத்துக் கொண்டிருக்கிறாய்
எந்தன்
பாரதத்தாயே??
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)