வெள்ளி, 8 அக்டோபர், 2010

உறக்கம்

விதைகளின்
வீழ்ச்சியால்
வேர்கள் துளிர்
விட்டதைப் போல
யாருடைய வீழ்ச்சியால்
நீ தலை நிமிர
காத்துக் கொண்டிருக்கிறாய்
எந்தன்
பாரதத்தாயே??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக